இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பாவித்ததாக தமிழர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறு பாவித்ததாக ஆதாரங்களும் இல்லை. சர்வதேச விசாரணையின் மூலம் இதனை நிருபிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை  என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். அத்துடன்,  இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அனைத்துலக பொறிமுறை அவசியமில்லை என்றும் அவ்வமைச்சு அறிவித்தது. இரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்த சட்டம் … Continue reading இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு